26 வருடங்களுக்கு பிறகு வெளியில் வரும் தமிழன்! யார் இந்த பேரறிவாளன்….

Loading… தற்போது அனைவரும் பொதுவாக பேரறிவாளன் பரோல் பற்றி பேசுகின்றார்கள். 26 வருடங்கள் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் தாய், தந்தையை காண வெளியில் வருகின்றார் பேரறிவாளன். யார் இவர்? எப்படி சிறை சென்றார்? என்ன நடந்தது கொஞ்சம் தேடி பார்ப்போம். 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் திகதி மாலை வேளையில் “விசாரித்து விட்டு காலை அனுப்பி விடுகின்றோம்” என்று கூறி பேரறிவாளனை கூட்டிச் சென்றனர். அந்த இரவு இன்று வரை விடியவே இல்லை… … Continue reading 26 வருடங்களுக்கு பிறகு வெளியில் வரும் தமிழன்! யார் இந்த பேரறிவாளன்….